Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (08:11 IST)
இந்தியாவின் புனித தலங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்கு முகேஷ் அம்பானி கோடி கணக்கில் நன்கொடை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.

நேற்று முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

முகேஷ் அம்பானி அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவருக்கு  திருமணம் நிச்சயக்கப்பட்ட ராதிகா ஆகியோர் சுவாமி வழிபாடு செய்தனர். இதனை அடுத்து கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய கோவில்களுக்கு ரூபாய் ஐந்து கோடி ரிலையன்ஸ்  குழுமத்தின் சார்பில் முகேஷ் அம்பானி நன்கொடை வழங்கினார்.

இந்த நன்கொடை தொகை கோவிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments