Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.35,000 கோடி.. மினிமம் பேலன்ஸ் இல்லையென வங்கிகள் வசூலித்த தொகை..!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (18:59 IST)
மினிமம் பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் சுமார் 35 ஆயிரம் கோடி வசூலத்தில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காமல் இருந்த வாடியக்காரர்களிடமிருந்து அபராத தொகையாக ரூ.21,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
மேலும் ஏடிஎம் பயன்பாடு வகையில் ரூபாய் 8889 கோடியும் எஸ்எம்எஸ் சேவைக்கான தொகையாக ரூபாய். 6654 கோடியும் வசூல் ஆகியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வசதி வசூலித்த தொகையின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவி கைது.. மம்தா பானர்ஜி - பவன் கல்யாண் ஆவேசமான வாக்குவாதம்..!

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணி தான்: மணி

கல்லூரி மாணவியுடன் உதவி பேராசிரியர் நெருக்கம்.. வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார்.

“ஒரு சாம்பார் கூட வைக்க தெரியாதா?” கணவன் திட்டியதால் மனைவி எடுத்த சோக முடிவு!

முக அழகிரி வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்.. வாசலுக்கு வந்து வரவேற்பு அளித்த குடும்பத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments