Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.35க்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் மாத்திரை: சன்பார்மா அசத்தல்

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (20:30 IST)
ரூ.35க்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் மாத்திரை
மிதமான மற்றும் லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ரூபாய் 35 விலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரை வழங்க இருப்பதாக சன் பார்மா அறிவித்துள்ளது
 
மாத்திரை ஒன்று ரூபாய் 35 என்ற விலையில் ஃபேவிபிராவிர் என்ற மருந்தை விற்பனை செய்ய உள்ளதாக சன் பார்மா அறிவித்துள்ளது. இந்த மருந்து இலேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பை குணமாக்கும் வகையில் இருக்கும் என்றும் ஆண்டிவைரல் மருந்தாக இது இருக்கும் என்றும் சன் பார்மா தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் லேசான பாதிப்பு உள்ளவர்கள் அதிக செலவின்றி இந்த மாத்திரைகளை பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்று சன் பார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்திலிருந்து இந்த மருந்துகள் மருந்து கடைகளில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments