Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்த ஆண்டில் முறையற்ற ரயில் பயணம்… 144 கோடி ரூபாய் அபராதம்!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (07:27 IST)
கொரோனா காரணமாக கடந்த ஆண்டில் ரயில் போக்குவரத்து முழுமையாக இல்லாத போதும் முறையற்ற பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்துக்கும் மேல் உள்ளது.

இது சம்மந்தமாக மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதை கேட்க, அதற்கு வெளியான பதிலில்தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் டிக்கெட் இல்லாமல், மற்றும் முறையான டிக்கெட் இல்லாமல் சுமார் 27.57 லட்சம் பேர் பயணம் செய்து பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை மட்டும் சுமார் 144 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய நிதியாண்டில் இந்த அபராதத் தொகை 561 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments