Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிருக்கு ரூ1000, பட்டப்படிப்பு முடித்தால் மாதம் ரூ.10 ஆயிரம்..! - மகாராஷ்டிரா முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

Prasanth Karthick
புதன், 17 ஜூலை 2024 (15:15 IST)

மகாராஷ்டிராவில் பெண்கள் மற்றும் படிக்கும் இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ள நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபமாக பல மாநிலங்களில் படிக்கும் பெண்கள், மகளிருக்கு பல உதவித்தொகை சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவிலும் புதிய உதவித்தொகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதை தொடர்ந்து ப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரமும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments