Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

Mahendran
செவ்வாய், 28 மே 2024 (14:27 IST)
விதிகளை மீறியதாக ஐசிஐசிஐ வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்து உள்ளதாகவும் இதே போல் யெஸ் வங்கிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவின் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளையும் இந்திய ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது என்பதும் விதிகளை மீறும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் விதிகளை மீறியதாக ஐசிஐசிஐ வங்கிக்கு ஒரு கோடியும் யெஸ் வங்கிக்கு 91 லட்சமும் அபராதம் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் செலுத்திய கடன் தொகைகளுக்கான விவரங்களை சரிவர பராமரிக்காமல் இருந்தது, வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்புதொகை பராமரிக்காமல் இருந்ததற்கு அபராதம் விதித்தது ஆகிய விதிகளை மீறியதாக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments