Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் ரூ.1.14 லட்சம் கோடி பரிவர்த்தனை: கிரெடிட் கார்டு சாதனை

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (14:29 IST)
ஒரே மாதத்தில் 1.14 லட்சம் கோடி ரூபாய் நாடு முழுவதும் கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் நாளுக்கு நாள் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் அதில் செய்யப்படும் பணப்பரிமாற்றத்தின் தொகையும் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் மூலம் ரூபாயை 1.14 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ கார்டு ஆகிய வங்கிகளில் கிரெடிட் கார்டுகள் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி கடந்து 
 
மேலும் இ-காமர்ஸ் இணையதளங்கள் மூலம் தான் கிரெடிட் கார்டு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments