Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் ரூ.1.14 லட்சம் கோடி பரிவர்த்தனை: கிரெடிட் கார்டு சாதனை

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (14:29 IST)
ஒரே மாதத்தில் 1.14 லட்சம் கோடி ரூபாய் நாடு முழுவதும் கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் நாளுக்கு நாள் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் அதில் செய்யப்படும் பணப்பரிமாற்றத்தின் தொகையும் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் மூலம் ரூபாயை 1.14 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ கார்டு ஆகிய வங்கிகளில் கிரெடிட் கார்டுகள் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி கடந்து 
 
மேலும் இ-காமர்ஸ் இணையதளங்கள் மூலம் தான் கிரெடிட் கார்டு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments