Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (07:17 IST)
ஆந்திராவில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு  மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
நாட்டில் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் வேளையில்லாமல் இருக்கின்றனர். பலர் படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
இந்நிலையில் ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் படித்த வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் ஒரே குடும்பத்தில் 2 பட்டதாரி இளைஞர்கள் இருந்தாலும் அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 அளிக்கப்படும் என்றார்.
 
இத்திட்டத்திற்காக ஆந்திர அரசு 1200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments