Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் பேச்சை கிண்டல் செய்த நடிகை ரோஜா.. என்ன காரணம்..?

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (16:46 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆர் நூறாவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு ’சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் தான் ஹைதராபாத் ஹைடெக் தொழில் நகரமாக மாறியது என்று தெரிவித்திருந்தார்
 
 அவரது பேச்சுக்கு நடிகையும் ஆந்திர மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.ரஜினிகாந்த் பேசியது சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது என்றும் 2003 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்துவிட்டது என்றும் அதன் பின் 20 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது ஹைதராபாத் நகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் 20 ஆண்டுகாலம் ஹைதராபாத் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு எப்படி காரணமாக இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
ரஜினிகாந்த் உடன் நடிகை ரோஜா உழைப்பாளி, வீரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments