Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவை சிகிச்சை செய்த ரோபோக்கள்: பெங்களூரில் சாதனை

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2016 (16:34 IST)
பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனை ரோபோக்கள் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை பெற்றிகரமாக செய்துள்ளது.


 

 
பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் ஓடிசாவைச் சேர்ந்த சுதிப்தா குமார்(29) மற்றும் சரோஜித் அடக்(35) ஆகியோர் சிறுநீரகம் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவ சோதனையில் இவர்கள் இருவருக்கும் சிறுநீரகம் செயலிழந்தது தெரியவந்தது.
 
இதையடுத்து மருத்துவர்கள் இவர்கள் இருவருக்கும்  சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்ட்மிட்டனர். இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை ரோபோக்கள் மூலம் செய்ய திட்டமிட்டனர். இந்த ரோபோக்களின் உபகரணங்கள் 360 டிகிரி சுழலக் கூடியது. 
 
சிகிச்சைக்கு ஒருநாளைக்கு முன் மாதிரி சிகிச்சை செய்து பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் முன்னிலையில், ரோபோக்கள் வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இதையடுத்து நோயாளிகள் இருவரும் தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments