Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரிவாளுடன் வீதியில் சென்ற ரவுடிகள்… அதிரவைக்கும் வீடியோ

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (15:35 IST)
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் அருண். இவர் மீது கொலை, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் இவர் வழுதாவூர் என்ற பகுதியில்  தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, இன்னொரு கோஷ்டினருக்கும் , இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அருண் தனது நண்பர்களுடன் சென்று இன்னொரு தரப்பினரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளர்.

இதனால் கைகலப்பாகி அருண் தனது நண்பர்களுடன் இன்னொரு  தரப்பைச் சேர்ந்த சந்துரு மற்றும் முரளியை சரமாறியாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் , குற்றச்சம்பவத்தை செய்து தப்பிய அருண் மற்றும்  அவரது நண்பர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments