Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில்தான் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றன: நிதின் கட்கரி

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2016 (13:27 IST)
உலக அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 


 


இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நிதின் கட்கரி கூறுகையில், "இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவது மிகவும் எளிது.
 
எனவே, உலக அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றன.
 
ஆண்டிற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் விபத்துக்கள் நிகழ்கின்றன. அதன்படி ஒரு மணி நேரத்திற்கு 16 விபத்துக்கள்." என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

Show comments