Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில்தான் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றன: நிதின் கட்கரி

இந்தியாவில்தான் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றன: நிதின் கட்கரி
, வெள்ளி, 15 ஜனவரி 2016 (13:27 IST)
உலக அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 


 


இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நிதின் கட்கரி கூறுகையில், "இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவது மிகவும் எளிது.
 
எனவே, உலக அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றன.
 
ஆண்டிற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் விபத்துக்கள் நிகழ்கின்றன. அதன்படி ஒரு மணி நேரத்திற்கு 16 விபத்துக்கள்." என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil