Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானிய கையில பிடிக்க முடியாது டோய்... மாபெரும் இலக்கை தொட்ட ரிலையன்ஸ்!!

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (15:22 IST)
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 9 லட்சம் கோடி சந்தை மதிப்பை ஈட்டி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. 

 
முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை பங்குசந்தை வர்த்தகத்தின் மதிப்பு ரூ.9,01,490.09 கோடியை தொட்டது. 
 
அதாவது நிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை புதிய உச்சமாக ரூ.1,420-யை தொட்டது. ஒரு இந்திய நிறுவனம் ரூ. 9 லட்சம் கோடி சந்தை மதிப்பை ஈட்டியிருப்பது இதுவே முதல் முறை. 
 
இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு ரூ.8 லட்சம் கோடி சந்தை மதிப்பை அடைந்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையைப் படைத்திருந்த ரிலையன்ஸ் இந்த ஆண்டு தனது சாதனை முறியடித்து மாபெரும் இலக்கை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஒப்புகை சீட்டு வழக்கு..! தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆஜராக உத்தரவு..!!

சூடு பிடிக்கும் தேர்தல் களம்.! இன்றுடன் ஓய்கிறது 2-ஆம் கட்ட பரப்புரை..!

தேர்தல் பத்திர விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம்.. ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

கேப் விடாமல் உறவுக்கு அழைத்த பெண்.. கோபத்தில் கொலை செய்த இளைஞர்! – கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments