Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிக்காத துப்பாக்கி குண்டு: சிரிப்பாய் சிரித்த போலீஸின் நிலை!

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (16:04 IST)
பீகார் முதல்வரின் இறுதி சடங்கு நிகழ்வில் போலீஸார் ஒறுவனின் துப்பாக்கியில் இருந்த குண்டு வெடிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாந்த் மிஸ்ர கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி உயிரிழந்தார். 2 நாட்களுக்கு பிறகு நேற்று அவரது சொந்த கிராமத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது தகன நிகழ்வின் போது அரசு சார்பில் 22 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டது. 
 
எனவே, இதற்காக தங்களது துப்பாக்கிகளுடன் போலீஸார் குண்டை முழங்க தயாரான போது அதில் ஒருவரின் துப்பாக்கி குண்டு மட்டும் வெடிக்கவில்லை. இது வீடியோவாக சமூக வலைத்தளக்களில் கேலியாக பகிரப்பட்டு வருகிறது. 
 
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments