Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு வந்த கொரோனா யாருக்கும் வர கூடாது! – தன்னை தானே சுட்டு கொண்ட தாசில்தார்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (08:35 IST)
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு உறுதியான தாசில்தார் ஒருவர் தனது குடும்பத்தினருக்கு தொற்று பரவ கூடாது என தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்தவர் சோமநாயக். ஓய்வுபெற்ற தாசில்தாரான இவர் சில நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து காரை எடுத்துக் கொண்டு தனது விவசாய நிலத்திற்கு சென்ற சோமநாயக், தனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று குடும்பத்தினருக்கு பரவ கூடாது என்பதால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments