Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்பதிவு டிக்கெட் இருந்தால் மின்சார ரயிலிலும் பயணம் செய்யலாம். தெற்கு ரயில்வே

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (20:44 IST)
வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது தென்மாவட்டங்களில் இருந்தோ அல்லது இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தாலும் சென்னைக்கு முன்பதிவு செய்து பயணம் செல்லும் பயணிகள் அதே டிக்கெட்டில் சென்னையில் உள்ள மின்சார ரயிலிலும் பயணம் செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.




இதுவரை முன்பதிவு செய்த டிக்கெட் இருந்தாலும் சென்னையில் இருந்து தாம்பரம் அல்லது அரக்கோணம் செல்வதாக இருந்தால் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் இனிமேல் முன்பதிவு செய்த டிக்கெட் இருந்தால் போதும், அதே டிக்கெட்டில் எழும்பூர்-தாம்பரம், சென்ட்ரல்-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில்களில் பயணிக்கலாம்" என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments