Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கிலி கொண்டு கட்டி வைக்கப்பட்ட 73 பேர் மீட்பு !

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (13:49 IST)
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள கிராமத்தில் ஒரு முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக போலீஸாருக்கு புகார் கொடுத்தனர்.
அதனடிப்படையில் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த 73 பேரை போலீஸார் மீட்டனர்.
 
மேலும், முதியோரை அறையில் அடைத்து அறையில் பூட்டி வைத்திருந்ததாக , பெற்றோர் மற்றூம் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலனுக்கான சட்டம் 2007 கீழ் முதியோர் இல்ல நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments