Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ்: எத்தனை கோடி தெரியுமா?

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (06:43 IST)
இந்தியாவின் முன்னணி நிறுவனமான  ஜஸ்ட் டயல் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.
 
ஜஸ்ட் டயல் நிறுவனத்தை ரூ 3497 கோடிக்கு வாங்கவிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது
 
கடந்த ஜூலை மாதம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 1020 ரூபாய் என 1.31 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிய நிலையில் தற்போது மேலும் ஒரு பங்கின் விலை ரூ.1022 என்ற விலையில் 2.12 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் தற்போது ரிலையன்ஸ் கைவசம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 40. 98 சதவிகிதப் பங்குகளை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரிலையன்ஸ் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருந்தாலும் அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக வி.எஸ்.எஸ். மணியே தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments