Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும்; அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (15:39 IST)
ஜிஎஸ்டி தொடர்பான மாநாட்டில் 42 பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.


 

 
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்ற ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நீண்ட நாட்களுக்கு பின் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த வரி விதிப்பு குறித்து டெல்லியில் மாநாடு நடைப்பெற்று வருகிறது.
 
இதில் கலந்துக்கொண்ட தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் 42 பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
வணிகச் சின்னம் இடப்பட்ட மற்றும் இடப்படாத உணவு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது. குடிநீர் கேன், கைவினை பொருள்கள் மற்றும் கைத்தறி துணிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். மசாலா பொருள்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கவும். மசாலா பொருள்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கவும், என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் முக்கிய பிரதான பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments