Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்மரக் கடத்தல் விவகாரம்: ஆந்திராவில் 10 தமிழகர்கள் கைது..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (13:08 IST)
செம்மர கடத்த விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திர காவல்துறைக்கு தகவல் வெளியான நிலையில் அங்கு வாகன சோதனை செய்யப்பட்டது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேர் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இதில் சங்கர் என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக கடப்பா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட செம்மரக்  கடத்தல்   வழக்குகள் சங்கர் மீது நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ரூபாய் 71 லட்சம் செம்மரக்கட்டைகள் போல செய்துள்ளதாகவும் இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

என்னை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது: முன்னள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments