Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்திகளை பரப்பும் 8 டுவிட்டர் கணக்குகளை நீக்க பரிந்துரை ! உள்துறை அமைச்சகம் அதிரடி

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (20:35 IST)
காஷ்மீரில் வதந்திகளை பரப்பும்  8 டுவிட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் டுவிட்டர் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
சமீபத்தில் இந்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370 ஐ நிக்கியது. இதனால் காஷ்மீரில் பலத்த பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.இண்டெர்னெட், செல்போன்  உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் காஷ்மீரை சேர்ந்த 8 கணக்குகளை தடை விதிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடித்தத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி சொன்னது உண்மைதான்: அண்ணாமலை விளக்கம்..!

இன்று மின்சார ரயில்கள் ரத்து.. சென்னை போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு..!

கைவிட்ட அமெரிக்கா.. உக்ரைனை ஏவுகணைகளால் துளைத்த ரஷ்யா! - குழந்தைகள் உட்பட 25 பேர் பரிதாப பலி!

காங்கிரஸ் கட்சியில் பாஜகவுக்கு வேலை செய்பவர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments