Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்திகளை பரப்பும் 8 டுவிட்டர் கணக்குகளை நீக்க பரிந்துரை ! உள்துறை அமைச்சகம் அதிரடி

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (20:35 IST)
காஷ்மீரில் வதந்திகளை பரப்பும்  8 டுவிட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் டுவிட்டர் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
சமீபத்தில் இந்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370 ஐ நிக்கியது. இதனால் காஷ்மீரில் பலத்த பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.இண்டெர்னெட், செல்போன்  உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் காஷ்மீரை சேர்ந்த 8 கணக்குகளை தடை விதிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடித்தத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments