Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்கிறதா ரீசார்ஜ் கட்டணங்கள்..? ப்ரீபெய்ட் - போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் உயர்த்த திட்டம்..!!

Senthil Velan
வியாழன், 11 ஏப்ரல் 2024 (18:24 IST)
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைபேசிக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கட்டணங்களை சுமார் 15% முதல் 17% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த கட்டண உயர்வால் ஏர்டெல் நிறுவனம் பெருமளவில் பயனடையும் என்றும், ஏர்டெலின் ஒரு பயனர் மீதான சராசரி வருவாய்(ARPU) தற்போதைய ரூ.208-ல் இருந்து ரூ.286-ஆக உயரும் என Antique Stock Broking நிறுவனம் கணித்துள்ளது.

ALSO READ: தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்த பிரதமர்..! ராகுல் காந்தி...!!
 
கடைசியாக கடந்த 2021 டிசம்பர் மாதம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 20 சதவிகிதம் வரை தொலைபேசி கட்டணங்களை உயர்த்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகள் செயல்பட்ட வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments