Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு உதவ தயார் - மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (22:07 IST)
உக்ரைன் – ரஷ்யா ஆகிய இரு  நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 5 வது நாளாகப் போர் நடந்துவரும் நிலையில், பெரும் பதற்றம்  நீடிக்கிறது.

வலிமையில் குன்றியுள்ள உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகள் செய்து வருகிறது.

இ ந் நிலையில், உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில்   தேவையான உதவிகள் செய்ய தயார் எனவும்,குறிப்பாக மருத்துவ பொருட்கள் அந்நாட்டிற்கு அனுப்பப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments