உக்ரைனுக்கு உதவ தயார் - மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (22:07 IST)
உக்ரைன் – ரஷ்யா ஆகிய இரு  நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 5 வது நாளாகப் போர் நடந்துவரும் நிலையில், பெரும் பதற்றம்  நீடிக்கிறது.

வலிமையில் குன்றியுள்ள உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகள் செய்து வருகிறது.

இ ந் நிலையில், உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில்   தேவையான உதவிகள் செய்ய தயார் எனவும்,குறிப்பாக மருத்துவ பொருட்கள் அந்நாட்டிற்கு அனுப்பப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments