Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.டி.ஜி.எஸ். பணபரிவர்த்தனை 14 மணி நேரம் செயல்படாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (07:20 IST)
ஆர்.டி.ஜி.எஸ். பணபரிவர்த்தனை 14 மணி நேரம் செயல்படாது
வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்யும் முறைகளில் ஒன்றான ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை 14 மணிநேரம் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பண பரிவர்த்தனை செய்வதற்கு நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் ஆகிய இரண்டு முறைகளை பயன்படுத்தி வருவார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை ஏப்ரல் 18-ஆம் தேதி 14 மணி நேரம் செயல்படாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
 
ஆர்டிஜிஎஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணி நடைபெறுவதாகவும் அதன் காரணமாக  ஏப்ரல் 18-ஆம் தேதி 14 மணி நேரம் செயல்படாது என அறிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் அன்றைய தினம் நெஃப்ட் மற்றும் மாற்று வழிகளில் பண பரிவர்த்தனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் ஆர்டிஜிஎஸ் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவக்ரள் முன்கூட்டியே பண பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments