Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரும்ப பெறப்படுகிறதா பழைய ரூ.10, ரூ.100 நோட்டுகள்?? – ரிசர்வ் வங்கி விளக்கம்!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (16:44 IST)
பயன்பாட்டில் உள்ள பழைய ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறுவதாக வெளியான தகவல் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பழைய ரூ.10 மற்றும் ரூ.100 பணத்தாள்களுடனே புதிய நீல வண்ண 100 ரூபாய் நோட்டும், ப்ரவுன் வண்ண 10 ரூபாய் தாளும் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் பண மதிப்பிழப்பிற்கு முன்னதாக புழக்கத்தில் இருந்து வந்த ரூ.10 மற்றும் ரூ.100 ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாகவும், சில மாதங்களில் அதன் புழக்கம் இல்லாமல் போகும் என்றும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி பழைய பணத்தாள்களை திரும்ப பெறுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. மக்கள் அந்த தகவலை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments