Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிவர்வ் வங்கி புதிய அறிவிப்பு....வங்கி பயனர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (22:38 IST)
ஏடிஎம் அட்டை, கடன் அட்டைகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வங்கிகளில் வழங்கப்படும் ஏடிம் அட்டை, மற்றும் கடன் அட்டைகளுக்கான கட்டணத்தை  வரும் ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்தவுள்ள்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் எஸ்.பி.சி  ஏடிஎம்களில் இலவசப்பரிவர்த்தனைகளுக்கு மேல் ஒவ்வொருமுறை பணம் எடுக்கும்போது ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இந்நிலையில், ஏடிம் பணப்பரிமாற்றத்திற்கான கட்டணத்தைரூ. 15ல் இருந்து ரூ17 ஆகவும், பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணாம் ரூ.5ல் இருந்து, ரூ.  6 ஆகவும் ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments