ரத்தன் டாடாவுக்கு முக்கிய பதவி கொடுத்த பிரதமர் மோடி!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (18:00 IST)
ரத்தன் டாடாவுக்கு முக்கிய பதவி கொடுத்த பிரதமர் மோடி!
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பிரதமர் மோடி முக்கிய பதவி அளித்துள்ளார் 
 
பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் என்ற அமைப்பை கடந்த கொரோனா தொற்று பரவியபோது அறிவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்நிலையில் பிஎம் கேர்ஸ் அமைப்பின் மூன்று உறுப்பினர்களை அவர் நியமனம் செய்துள்ளார். அதில் ஒருவர் டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டா என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா மற்றும் தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகிய மூவரும் பிஎம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து பிரதமர் மோடியை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.யை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments