Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்தன் டாடாவுக்கு முக்கிய பதவி கொடுத்த பிரதமர் மோடி!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (18:00 IST)
ரத்தன் டாடாவுக்கு முக்கிய பதவி கொடுத்த பிரதமர் மோடி!
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பிரதமர் மோடி முக்கிய பதவி அளித்துள்ளார் 
 
பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் என்ற அமைப்பை கடந்த கொரோனா தொற்று பரவியபோது அறிவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்நிலையில் பிஎம் கேர்ஸ் அமைப்பின் மூன்று உறுப்பினர்களை அவர் நியமனம் செய்துள்ளார். அதில் ஒருவர் டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டா என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா மற்றும் தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகிய மூவரும் பிஎம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து பிரதமர் மோடியை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.யை
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments