செல்லப் பிராணிகளுக்கு ரூ.165 கோடியில் மருத்துவமனை கட்டிய ரத்தன் டாடா

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (20:18 IST)
செல்லப் பிராணிகளுக்கு மருத்துவமனை வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்  தொழிலதிபர் ரத்தன் டாடா.
 
இந்தியாவில் உள்ள முன்னனி நிறுவனம் டாடா.   இந்த நிறுவனம்  இரும்பு, கார் வாக உற்பத்தி, சாப்ட்வேர் என அனைத்து வகை துறைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
 
இந்த நிலையில், தொழிலதிபர் பிராணிகள் மீது அதிக பாசம் கொண்டவர் என்பதால் அவர் செல்ல பிராணிகளுக்கு  மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
 
மும்பையில் இதற்கென ரூ.165 கோடியில் மருத்துவமனை கட்டியுள்ளார். இது இந்தியாவிலேயே மிகப்பெரிய கால் நடை மருத்துவமனை ஆகும். வீடுகளில் வளர்க்கப்படும் கால் நடைகளுக்கு கட்டணம் உண்டு. ஆதரவற்ற கால் நடைகளுக்கு இலவசம் எனத் தகவல் வெளியாகிறது. 
 
கொரொனா காலக் கட்டத்தின்போது, அரசின் பொது நிவாரணத்துகு ரூ.500 கோடிக்கு மேல் நிதி  கொடுத்து உதவியது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு கருத்து

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜரான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா.. !

அடுத்த கட்டுரையில்
Show comments