Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லப் பிராணிகளுக்கு ரூ.165 கோடியில் மருத்துவமனை கட்டிய ரத்தன் டாடா

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (20:18 IST)
செல்லப் பிராணிகளுக்கு மருத்துவமனை வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்  தொழிலதிபர் ரத்தன் டாடா.
 
இந்தியாவில் உள்ள முன்னனி நிறுவனம் டாடா.   இந்த நிறுவனம்  இரும்பு, கார் வாக உற்பத்தி, சாப்ட்வேர் என அனைத்து வகை துறைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
 
இந்த நிலையில், தொழிலதிபர் பிராணிகள் மீது அதிக பாசம் கொண்டவர் என்பதால் அவர் செல்ல பிராணிகளுக்கு  மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
 
மும்பையில் இதற்கென ரூ.165 கோடியில் மருத்துவமனை கட்டியுள்ளார். இது இந்தியாவிலேயே மிகப்பெரிய கால் நடை மருத்துவமனை ஆகும். வீடுகளில் வளர்க்கப்படும் கால் நடைகளுக்கு கட்டணம் உண்டு. ஆதரவற்ற கால் நடைகளுக்கு இலவசம் எனத் தகவல் வெளியாகிறது. 
 
கொரொனா காலக் கட்டத்தின்போது, அரசின் பொது நிவாரணத்துகு ரூ.500 கோடிக்கு மேல் நிதி  கொடுத்து உதவியது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments