Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள வெள்ளம்: தேசிய ஊடகங்களை வறுத்தெடுத்த ஆஸ்கார் நாயகன்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (22:22 IST)
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அந்த மாநிலமே சிறுசிறு தீவுகளாக மாறியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளத்தினால் பலியாகியுள்ளனர்.
 
இந்த நிலையில் சிறந்த ஒலி வடிவமைப்பாளர் என்ற பிரிவுக்கு ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தேசிய ஊடகங்களை தனது டுவிட்டரில் வறுத்தெடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
 
என் இனிமையான தேசிய ஊடகங்களே, இப்போது கொச்சி விமான நிலையத்தின் நிலைமை இதுதான். கேரள வெள்ளத்தின் தாக்கம் என்ன என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இன்னும் இது தேசிய பேரிடர் என்பது தெரியவில்லையா? இனி இனிய கேரள மக்களே இனிமால் நாம் தான் நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும், ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார்.
 
ரசூல் பூக்குட்டியின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments