Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் தேர்தலில் ராகுல் முழுக்கவனம் செலுத்தவில்லை – ராஷ்டிரியா ஜனதா தளம் குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (16:17 IST)
பீகார் தேர்தலில் ராகுல் காந்தி முழுக்கவனம் செலுத்தவில்லை என காங்கிரஸ் கூட்டணிக் கட்சி தெரிவித்துள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28 தொடங்கி மூன்று கட்டமாக நவம்பர் 7 வரை நடைபெற்றது. இதில் பாஜக இடம்பெற்ற  தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 110 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் காங்கிரஸின் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தேர்தல் தோல்விக்கு காங்கிரஸைக் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி, ’காங்கிரஸ் 70 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். ஆனால் 3 நாட்கள் மட்டுமே ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். பிரியங்கா காந்தி வரவே இல்லை. பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்த போது ராகுல்காந்தி சிம்லாவில் பிரியங்கா காந்திக்கு சொந்தமான இடத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். இப்படிதான் காங்கிரஸ் செயல்படுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments