Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் தேர்தலில் ராகுல் முழுக்கவனம் செலுத்தவில்லை – ராஷ்டிரியா ஜனதா தளம் குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (16:17 IST)
பீகார் தேர்தலில் ராகுல் காந்தி முழுக்கவனம் செலுத்தவில்லை என காங்கிரஸ் கூட்டணிக் கட்சி தெரிவித்துள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28 தொடங்கி மூன்று கட்டமாக நவம்பர் 7 வரை நடைபெற்றது. இதில் பாஜக இடம்பெற்ற  தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 110 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் காங்கிரஸின் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தேர்தல் தோல்விக்கு காங்கிரஸைக் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி, ’காங்கிரஸ் 70 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். ஆனால் 3 நாட்கள் மட்டுமே ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். பிரியங்கா காந்தி வரவே இல்லை. பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்த போது ராகுல்காந்தி சிம்லாவில் பிரியங்கா காந்திக்கு சொந்தமான இடத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். இப்படிதான் காங்கிரஸ் செயல்படுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments