Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்குள் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி!

பள்ளிக்குள் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (12:37 IST)
ஒடிசா மாநிலம் புனவேஸ்வரில் 4 வயது சிறுமியை இருவர் பள்ளிக்குள்  வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
 
புவனேஸ்வரில் பள்ளிக்கு சென்ற 4 வயது சிறுமி மீது இருவர் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த சிறுமி படிக்கும் பள்ளிக்கு உள்ளேயே நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை புவனேஸ்வர் காவல் துறை துணை ஆணையர் உறுதி செய்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments