Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்...

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (12:44 IST)
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார்.


 

 
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜக முன்னிறுத்திய ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் இன்று தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
 
இன்று டெல்லியில் அதற்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது. ஜனாதிபதி மாளிகை மற்றும் பாராளுமன்ற வளாகம் கோலகலமாக காணப்பட்டன. ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்று மரியாதை கொடுத்தனர். அதன் பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments