Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிந்தாவை தரிசிக்க வந்த ”கோவிந்த்”!!..திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த ஜனாதிபதி

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (14:15 IST)
ஆந்திர மாநிலம், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில், இன்று காலை தரிசனம் செய்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

நேற்று காஞ்சிபுரம், அத்திவரதரை தரிசனம் செய்த பின், சென்னை சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி பங்கேற்றார். அதன் பின்பு இன்று காலை திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் தரிசனம் செய்தார்.

இன்று மாலை திருப்பதி திருமலையில் நடைபெறும் ஆர்ஜித் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை ஸ்ரீஹரிஹோட்டவில் விண்ணிற்கு ஏவப்படும், சந்திராயன் 2 விண்கலத்தையும் பார்வையிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments