Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிந்தாவை தரிசிக்க வந்த ”கோவிந்த்”!!..திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த ஜனாதிபதி

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (14:15 IST)
ஆந்திர மாநிலம், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில், இன்று காலை தரிசனம் செய்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

நேற்று காஞ்சிபுரம், அத்திவரதரை தரிசனம் செய்த பின், சென்னை சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி பங்கேற்றார். அதன் பின்பு இன்று காலை திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் தரிசனம் செய்தார்.

இன்று மாலை திருப்பதி திருமலையில் நடைபெறும் ஆர்ஜித் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை ஸ்ரீஹரிஹோட்டவில் விண்ணிற்கு ஏவப்படும், சந்திராயன் 2 விண்கலத்தையும் பார்வையிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments