Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிந்தாவை தரிசிக்க வந்த ”கோவிந்த்”!!..திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த ஜனாதிபதி

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (14:15 IST)
ஆந்திர மாநிலம், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில், இன்று காலை தரிசனம் செய்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

நேற்று காஞ்சிபுரம், அத்திவரதரை தரிசனம் செய்த பின், சென்னை சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி பங்கேற்றார். அதன் பின்பு இன்று காலை திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் தரிசனம் செய்தார்.

இன்று மாலை திருப்பதி திருமலையில் நடைபெறும் ஆர்ஜித் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை ஸ்ரீஹரிஹோட்டவில் விண்ணிற்கு ஏவப்படும், சந்திராயன் 2 விண்கலத்தையும் பார்வையிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments