Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் தினத்தில் ராம்கோபால் வர்மா சர்ச்சை கருத்து

Webdunia
புதன், 8 மார்ச் 2017 (16:37 IST)
மகளிர் தினத்தை முன்னிட்டு ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.


 
மகளிர் தினம் குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்,
 
சன்னி லியோன் போல் உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும், அண்களுக்கு சந்தோஷம் கொடுப்பார்கள் என விரும்புகிறேன்.


 
 
ஆண்கள் தினம் என்று ஒன்றும் இல்லையா? எல்லா நாட்களுக்கும் ஆண்களுக்கானது என்பதால் பெண்களுக்கு ஒருநாள் மட்டுமே கொடுப்பள்ளதா?


 
 
இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். தற்போது இவரது கருத்துக்கள் வைரலாக பரவி வருகிறது.
 
சர்வதேச ஆண்கள் கொண்டாடப்படுவதை அறியாமல் இயக்குநர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments