Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்யசபா தேர்தல்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (20:55 IST)
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி!
ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளன. ராஜஸ்தானில் காங்கிரஸ் 2  இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றன.
 
ஆந்திராவில் மொத்தமுள்ள 4 இடங்களையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளன.
 
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் செய்த பிரச்சனையால் அங்கு வாக்கு எண்ணும் பணி தாமதமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மற்ற மாநிலங்களில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாகவும் விரைவில் இதன் முடிவுகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments