Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்யசபா தேர்தல்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (20:55 IST)
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி!
ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளன. ராஜஸ்தானில் காங்கிரஸ் 2  இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றன.
 
ஆந்திராவில் மொத்தமுள்ள 4 இடங்களையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளன.
 
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் செய்த பிரச்சனையால் அங்கு வாக்கு எண்ணும் பணி தாமதமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மற்ற மாநிலங்களில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாகவும் விரைவில் இதன் முடிவுகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

கோவில் கட்டுமான பணியில் திடீர் விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க மாட்டேன்: ஒவைசி அதிரடி..!

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments