Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்யசபா தேர்தல் 2018: 58 எம்.பி.க்களில் 33 பேர் போட்டியின்றி தேர்வு

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (20:07 IST)
வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் 58 எம்.பி.க்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

 
மீதமுள்ள 25 எம்.பி.க்கள் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிட உள்ள நிலையில் பாஜக 8 இடங்களில் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 5 வேட்பாளர்களில் 4 பேரை திரிணாமுல் காங்கிரஸ் முன்னிறுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களுக்கு 3 பேர் ஆளும் கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 இடங்களுக்கு பாஜக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சத்தீஷ்கர் மாநிலத்திலிருந்து ஒரு இடத்திற்கு பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்திலிருந்து உள்ள 3 இடங்களுக்கு ஆளும் கட்சி சார்ப்பில் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments