Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா பானர்ஜியின் காது, மூக்கை அறுத்தால் ரூ.1 கோடி: மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பு

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (07:49 IST)
தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவதி; திரைப்படத்திற்கு இந்தியாவின் முக்கிய மாநிலங்கள் தடைவிதித்துள்ள நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் துணிச்சலாக 'பத்மாவதி' படத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு, மேற்குவங்கத்தில் இந்த படம் திரையிட அனைத்து பாதுகாப்பு வசதியும் செய்து கொடுக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே தீபிகா படுகோனே, இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி ஆகியோர்களின் தலைக்கு கோடிக்கணக்கான ரூபாய் பரிசு என அறிவித்துள்ள நிலையில் தற்போது மம்தாவின் காது, மூக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு என ராஜபுத்ர சமுதாய தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார். இந்த சர்ச்சைகுரிய அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments