Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சிகிச்சையில் ராணுவம் உதவ வேண்டும்… ராஜ்நாத் சிங் கோரிக்கை!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (08:27 IST)
கொரோனா இரண்டாவது அலையை சமாளிப்பதற்கு மாநில அரசுகளுக்கு இந்திய ராணுவம் உதவ வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தை தொட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் போதாமை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் தடுமாறுகின்றனர். இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘மாநில அரசுகளுக்கு கொரோனா சிகிச்சையில் இந்திய ராணுவம் உதவ வேண்டும். அவர்களிடம் இருக்கும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றைக் கொடுத்த உதவ வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments