Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டிக்கர் ஒட்டி நிவாரண பொருட்களை வழங்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர்

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (10:23 IST)
கஜா புயலின் காரணமாக தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, கடலூர் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தமிழக அரசு தொடர்ந்து முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றது. 
 
இந்நிலையில், நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் 461 முகாம்கள் போடப்பட்டுள்ளனர். அதில்  81,698 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு  நிவாரணப் பொருட்களை ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கி வருகின்றனர். இன்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
 
அந்த உணவு பொட்டலங்கள் மீது ரஜினியின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments