Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைத்த ராஜஸ்தான் தாய்

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2017 (19:10 IST)
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைத்துள்ளார்.


 

 
ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் ஜுன் 30ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த ஜிஎஸ்டி வரியைக் கண்டு நாட்டு மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைத்துள்ளார்.
 
அந்த பெண்ணுக்கு ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு மேல் குழந்தை பிறந்துள்ளது. அப்போதுதான் மத்திய அரசு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் அந்த பெண் தனது குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயரிட்டுள்ளார்.
 
இதற்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments