Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைத்த ராஜஸ்தான் தாய்

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2017 (19:10 IST)
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைத்துள்ளார்.


 

 
ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் ஜுன் 30ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த ஜிஎஸ்டி வரியைக் கண்டு நாட்டு மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைத்துள்ளார்.
 
அந்த பெண்ணுக்கு ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு மேல் குழந்தை பிறந்துள்ளது. அப்போதுதான் மத்திய அரசு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் அந்த பெண் தனது குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயரிட்டுள்ளார்.
 
இதற்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments