Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''விவசாயிகளுக்கு 2000 யூனிட் மின்சாரம்'' -ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (22:26 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான  அமைச்சரவையின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட்டியில், பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், மாதம் தோறும் 11 லட்சத்திற்கு மேலான விவசாயிகளுக்கு 2000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 76 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.500 க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.

2004 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த்த பணியாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கால்நடை வளர்ப்போருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த பட்ஜெட் மக்களின் வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments