Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானில் 144 தடை உத்தரவு: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (11:37 IST)
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி வழக்கில் நிலம் ராமர் கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பதட்டநிலை அதிகரித்துள்ளது.

பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ராஜஸ்தானில் பண்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments