Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:23 IST)
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த  48 மணிநேரத்துக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை கால வந்துவிட்டதால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறட்சி காணப்படுகிறது. இந்நிலையில்,  வெப்பச் சலனம் காரணமாக, தேனி, மதுரை, தருமபுரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காரைக்காலில் வறண்டவானிலையே நிலவும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments