Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:23 IST)
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த  48 மணிநேரத்துக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை கால வந்துவிட்டதால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறட்சி காணப்படுகிறது. இந்நிலையில்,  வெப்பச் சலனம் காரணமாக, தேனி, மதுரை, தருமபுரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காரைக்காலில் வறண்டவானிலையே நிலவும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments