Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வெள்ள சேதம் பற்றி நாடாளுமன்றத்தில் புயல் கிளப்புகிறார் கனிமொழி

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (04:41 IST)
தமிழக வெள்ள சேதம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு முன்வதுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
 
இதில் திமுக சார்பில் திமுக எம்.பி. கனிமொழி பங்கு கொண்டார். பின்பு இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளச்சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் பற்றி விவாதிக்க வேண்டும் என்றும், தற்போது பெருகியுள்ள மதவாதம் மற்றும் சகிப்புத்தன்மையற்ற நிலை குறித்த விவாதம் நடத்தப்படவேண்டும் என்றும், சரக்கு, சேவை வரி மசோதாவில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு விவாதத்துக்கு நேரம் ஒதுக்குவதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments