Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அடிப்படையில் வருகை பதிவு: ஊழியர்களுக்கு ஷாக் கொடுக்கும் ரயில்வே!!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (18:29 IST)
ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வருகை பதிவு இனி ஆதார் அடிப்படையில் கணக்கெடுக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. 


 
 
ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிக்கு தாமதமாக வராமல் தடுக்கவும், உரிய நேரத்துக்கு வருவதற்காகவும் ஆதார் அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
 
இந்திய ரயில்வே துறையில் நிர்வாக சீர்கேடுகள் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இதை தடுக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது ரயில்வே.  இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான வருகை பதிவு முறை நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments