Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஜ் பிரியாணியில் பல்லியை சேர்த்து, நான்-வெஜ் பிரியாணியாக மாற்றிய ரயில்வேஸ்!!

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (16:35 IST)
ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை புகைப்படம் எடுத்து ரயில்வே அமைச்சருக்கு ட்வீட் செய்துள்ளனர். 


 
 
ஜார்க்கண்டில் இருந்து உத்தரபிரதேசம் சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட உணவில் பல்லி இருந்தது அனைவரையும் முகம் சுலிக்க வைத்தது.
 
இது தெரியாமல் உணவை உண்ட ஒரு பயணி மயங்கி விழுந்தார்.  இதனால் கோபமடைந்த பயணிகள் கேட்டரிங் பணியாளர்களிடம் பல்லி விழுந்த உணவைக் காட்டி முறையிட்டுள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் சரியான பதிலளிக்காமல் சென்றுள்ளனர். 
 
இது குறித்து தகுந்த விசாரணை நடப்படும் என முஹல்சராய் ரயில் நிலைய மூத்த அதிகாரி கிஷோர் குமார் கூறியுள்ளார். 
 

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments