கேன்சல் செய்த டிக்கெட்டுகளால் 9000 கோடி வருவாய் பார்த்த ரயில்வே!!

Arun Prasath
புதன், 26 பிப்ரவரி 2020 (17:35 IST)
டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.9000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுஜித் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ரயில்வேத்துறை பதிலளித்துள்ளது. அதன் படி, கடந்த 2017-2020 ஆம் ஆண்டு வரையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்து டிக்கெட்டை கேன்சல் செய்யாதவர்களிடம் இருந்து 4335 கோடி ரூபாயை ரயில்வே துறை வருவாயாக ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதே போல், டிக்கெட் உறுதி செய்யப்பட்டு அதன் பிறகு கேன்சல் செய்யப்பட்டதன் மூலம் 4684 ரூபாய் வருவாயாக ஈட்டியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலும் ஏசி 3ஆவது கிளாஸ் டிக்கெட்டுகளில் பயணம் செய்பவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

2 வாரம் லீவு எடுத்த மழை! அப்புறம் தொடங்கப்போகும் அதிரடி!

சீனாவை அடக்க புது ப்ளான்! ஜப்பானோடு கைக்கோர்த்த அமெரிக்கா! - என்ன டீலிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments