Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகல வசதிகளும் வேண்டுமா? பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க முடிவு!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (12:18 IST)
பயணிகளிடம் ரயில்வே வாரியம் நிதி ஆதாரத்தை திரட்ட முடிவெடுத்து அதன்படி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. 
 
இந்தியன் ரயில்வே ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்க முடிவெடுத்து இதற்கான நிதியை திரட்டும் பணிகளை முன்னெடுத்துள்ளது. எனவே, பயணிகளிடம் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
அதாவது எந்தெந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதி அதிகரிக்கப்படுகிறதோ, அந்த ரயில் நிலையங்களில் மட்டும் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டணத்தால் பயணிகளுக்கு பெரும் சுமை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மொத்தம் உள்ள ஏழாயிரம் ரயில் நிலையங்களில் 15 சதவீத நிலையங்களில் மட்டுமே இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments