Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலிகளை ஒழிக்க மாதம் ரூ.35,000 ஒதுக்கீடு செய்ய ரயில்வே முடிவு

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (19:52 IST)
லக்னோவில் உள்ள ரயில் நிலையத்தில் எலிகளை ஒழிக்க மாதம் ரூ:35,000 ஒதுக்கீடு செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது


 

 
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரயில் நிலையத்தில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் அவற்றை ஒழிக்க மாதம் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
 
லக்னோவில் உள்ள சார்பாக் ரயில்நிலையத்தில் உள்ள அலுவலகங்களில் ரயில்வேத்துறைக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களும், கோப்புகளும் பெருமளவு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் கடந்த சில மாதங்களாக எலித்தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments